உள்ளூர்

தேசிய மக்கள் சக்தி எம்.பியாக பதவியேற்ற நிஷாந்த ஜயவீர!

தேசிய மக்கள் சக்தி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக  யூ.டி. நிஷாந்த ஜயவீர சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஹர்ஷன சூரியப்பெருமவின் இராஜினாமாவைத் தொடர்ந்து வெற்றிடமாக இருந்த நாடாளுமன்ற...

பகிடிவதை தடுப்பு வழிகாட்டல்களை அவசியம் அமுல்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு!

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை சம்பவங்களை தடுக்க தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களின் தொகுப்பை அவசியம் அமுல்படுத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று (09) பல்கலைக்கழக மானிய ஆணையத்திற்கு  உத்தரவிட்டது. அந்த வழிகாட்டுதல்களை திறம்பட செயல்படுத்த தேவையான நிதி,...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யக் கூடிய...

துருக்கிக்கான இலங்கைத் தூதுவருக்கு பிரியாவிடை நிகழ்வு: பல பிரமுகர்கள் பங்கேற்பு

தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வு  ஜூலை 6ஆம் திகதி துருக்கி தூதரக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வை காம்ஸே...

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கம்

சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் 109 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்து. சிறுவர்களை யாசகம்...

Popular