உள்ளூர்

உயிர்த்த ஞாயிறு: கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

ஏப்ரல் 20 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முப்படைத் தளபதிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் எயார்...

பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும்.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும்...

ஊடகங்கள் வாயிலாக சந்தேகம் பரப்புவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசனை: உலமா சபை அறிவிப்பு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் குறித்து பேசப்பட்ட அண்மைய யூடியூப் காணொளி தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா விடுத்துள்ள அறிக்கை.. 'LONDON TAMIL TV' என்ற...

உள்ளூராட்சி தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 18 வேட்பாளர்கள் கைது

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் கடந்த மார்ச் 03 ஆம் திகதி முதல் நேற்று வரை 18 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த காலகட்டத்தில்...

சிறுவர்களின் சிதறிய உடற்பாகங்கள் மரக்கிளைகளில்: காசாவில் தொடரும் கொடூரம்!

காசா பகுதியின் வடக்கே உள்ள ஜபாலியா பகுதியில்  பயங்கர குண்டுவீச்சு தாக்குதலுக்குப் பிறகு, அங்கு ஏற்பட்ட தீவிர பாதிப்புகள் உலக கவனத்தை ஈர்க்கின்றன. ஒரு வீட்டின் மீது நேரடியாக மேற்கொள்ளப்பட்ட இந்த குண்டுவீச்சில் பலர்...

Popular