உள்ளூர்

காட்டு யானைகளால் பாதிப்புக்குள்ளான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்திடமிருந்து நிதியுதவி

காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவது அன்றாட நிகழ்வாக மாறியிருப்பதால் பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஊக்குவிப்பாக நிதியுதவியை வழங்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில்...

அண்மைய நிலநடுக்கங்கள் தொடர்பில் இலங்கை விழிப்புடன்..!

ஆசிய நாடுகளின் அண்மைய நிலநடுக்கங்களால் இலங்கை நேரடியாகப் பாதிக்கவில்லை என்றாலும், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம், இப்பகுதியில் நில அதிர்வு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளையும் பொதுமக்களையும் விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது. சுமத்ரா தீவுக்கு...

விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்கள் தங்களது வாக்குச் சீட்டை அடையாளமிடுவதற்கு வாக்கெடுப்பு நிலையத்திற்கு உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்வது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, விசேட...

மியன்மாருக்கு மருத்துவக் குழுவை அனுப்பும் இலங்கை; சுகாதார அமைச்சு

மியன்மாரில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்க மருத்துவக்குழு ஒன்றை அந்நாட்டுக்கு  அனுப்பத் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. களுத்துறையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே மியன்மாருக்கு உதவி வழங்குவது தொடர்பில்  இலங்கையின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். மியன்மார் அரசாங்கம்...

வெப்பமான காலநிலை தொடரும்

இன்று (01) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருகின்றன. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது...

Popular