உள்ளூர்

2வது தடவையாகவும் ருஹுனு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு: SFRD முஸ்லிம் எய்ட், அல் இக்மா அனுசரணை!

ருஹுனு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ், பஹன மீடியாவுடன் இணைந்து இரண்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்த நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்வு நேற்று (26) ருஹுனு பல்கலைக்கழகத்தின் உள்ளக அரங்கில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. ருஹுனு...

ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை மாநாடு ஞாயிற்றுக்கிழமை..!

ஹிஜ்ரி 1446 புனித ஷவ்வால் மாத தலைப்பிறை பற்றி தீர்மானிப்பதற்கான மாநாடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 30ஆம் திகதி (ரமழான் பிறை 29) மஃரிப் தொழுகையின் பின் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. கொழும்பு பெரிய...

இன்று முதல் மூன்று நாள் விசேட டெங்கு ஒழிப்பு திட்டம்!

அதிக ஆபத்துள்ள 37 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பகுதிகளை இலக்காகக் கொண்ட மூன்று நாள் டெங்கு தடுப்பு திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி மார்ச் 27-29 வரை நடத்தப்படும் என தேசிய...

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க  கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை இன்றைய தினம் (27) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க...

‘ஸகாத்துல் பித்ராக அரிசியை வழங்குவதே கடமையாகும்: உலமா சபை வழிகாட்டல்.!!

ஸகாத்துல் ஃபித்ரை நிறைவேற்றுவது சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுத்துள்ள சில வழிகாட்டல்கள்! 1. ஸகாத்துல் ஃபித்ர் என்பது ரமழான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதத் தலைப்பிறை கண்டதும் அதைக் கொடுக்க வசதியுள்ளவர்கள்...

Popular