உள்ளூர்

குர்பான் கொடுப்பதில் சிக்கலா ? ஆய்வு நடத்துவதற்கு தன்னார்வலர்கள் தேவை

உழ்ஹிய்யா என்பது அதனை நிறைவேற்ற வசதியுள்ளவர்கள் செய்யும் ஓர் உயர்வான சுன்னாவாகும். தியாக மனப்பாங்குடன் அடுத்தவர்களுக்கு உதவுதல் உள்ளிட்ட சிறந்த சமூகப் பண்புகளை வலுப்படுத்துகிது. உழ்ஹிய்யா விலங்குகளின் கொள்வனவானது தேசிய பொருளாதாரத்தில் சுமார் நூறு கோடி...

வடக்கில் முஸ்லிம் இனச்சுத்திகரிப்பை முன்நிறுத்தி புத்தளத்தில் சகவாழ்வு நினைவுச்சின்னம்!

உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990ம் ஆண்டு வடமாகாணத்திலிருந்து விடுதலை புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்களை புத்தளம் மக்கள் வரவேற்று அரவணைத்த நன்றி உணர்வை நினைவு கூறும் வகையில் புத்தளத்தில் நேற்று (28) நினைவுத்...

அரசுக்கு ரூ.53 மில்லியன் நஷ்டம் ஏற்படுத்திய வழக்கில் இரு முன்னாள் அமைச்சர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை!

2015 ஜனாதிபதித் தேர்தலின் போது இலங்கை விளையாட்டு சம்மேளனம் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 53 மில்லியன் இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் வர்த்தகர் நளின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், முன்னாள்...

புதிய கொவிட்-19: வைத்தியசாலைகளில் PCR பரிசோதனைகள்..!

புதிய கொவிட்-19 திரிபால் ஏற்பட்டுள்ள உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்திற்கொண்டு, பி.சி.ஆர். பரிசோதனைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் சில வைத்தியசாலைகளில் இப்பரிசோதனைகள் மிக மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர்...

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்று (29) மாலையிலிருந்து மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

Popular