உள்ளூர்

விபத்துக்குள்ளான விமானம் குறித்து விசாரிக்க விமானப்படைத் தளபதியினால் சிறப்பு விசாரணைக் குழு நியமனம்!

கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் உள்ள இலங்கை விமானப்படையின் இல.05 தாக்குதல் படைப்பிரிவிற்கு சொந்தமான நியமிக்கப்பட்ட விமானிகளின் மேம்பட்ட பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் K-8 விமானம், இன்று (21) காலை குருநாகல் வாரியபொல பகுதியில் பயிற்சியின்...

மாலை நேரங்களில், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்..!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்...

பதவியை இராஜினாமா செய்தார் பொலிஸ் ஊடகப்பேச்சாளர்!

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ்அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க  பதவி விலகியுள்ளார். அதற்கமைய, அவர் தனது பதவி விலகல் கடிதத்தை பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகிறது.

‘அமெரிக்க ஜனாதிபதியின் ஆலோசனையைக் கேளுங்கள்’ : காசாவுக்குள் தரைவழித் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்:

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தொடரும் நிலையில், இப்போது காசா பகுதியில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. காசாவில் சமீபத்தில் தான் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை ஆரம்பித்திருந்த நிலையில், இப்போது தரைவழித் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது. மேலும்,...

தேசபந்து தென்னகோனுக்கு ஏப்ரல் 03 வரை விளக்கமறியல் நீடிப்பு;மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு

பதவிலியிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 03 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு வெலிகம பெலேன...

Popular