உள்ளூர்

உயர்தரப் பரீட்சையின் செய்முறை பரீட்சைக்கு தோற்றாத பரீட்சார்த்திகளுக்கு அறிவித்தல்!

2021ம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செய்முறை பரீட்சையில் பகுதியளவு அல்லது முழுமையாக தோற்றாத பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் தோற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் குறித்த பரீட்சையின் செய்முறை...

வார இறுதி நாட்களில் மின்வெட்டு இல்லை!

எதிர்வரும் வார இறுதியில் மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று (5) பிற்பகல் தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று (ஆகஸ்ட் 5) இரவு ஒரு மணி நேரம் மாத்திரம்...

எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் எரிவாயு விலை குறைப்பு

உள்நாட்டு எரிவாயு விலையை திங்கட்கிழமை (8) முதல் கணிசமான அளவு குறைப்பதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை குறைப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...

தியானம், தவம் செய்வதன் மூலம் நாட்டிலுள்ள வஞ்சகர்களை விரட்ட முடியாது: சரத் பொன்சேகா

உலகில் நடைபெறும் போராட்டங்கள் அமைதியானவை அல்ல என்றும், ஒரு நாட்டில் வஞ்சகர்களை விரட்டுவது தியானம் மற்றும் தவம் செய்வதன் மூலம் முடியாது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அதேநேரம், அரசியலமைப்பின் பிரகாரம்...

நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சர்வகட்சி அரசாங்கம் மிகவும் முக்கியமானது: அமரபுர மகா நிகாயவின் அதியுயர் மகா தேரர்

நாட்டின்  பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வைக் காண்பதற்கு சர்வகட்சி அரசாங்கம் மிகவும் முக்கியமானது என இலங்கை அமரபுர மகா நிகாயவின் அதியுயர் மகா தலைவர் அக்கமஹா பண்டித வண. தொடம்பஹல சந்தசிறி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில்...

Popular