ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் அமைச்சரவை ஜூலை 22 வெள்ளிக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் நியமிக்கப்பட்டது.
புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் தினேஷ் குணவர்தன பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அதே நாளில்...
காலி முகத்திடல் செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் வெறுக்கத்தக்கது மற்றும் கொடூரமானது என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு போராட்டத்தை கட்டுப்படுத்தும் திறன் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும்...
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று பிரதமர் அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அந்த அமைச்சர்கள் தற்போதுள்ள அமைச்சரவை அமைச்சுக்களுக்கும், வெளிவிவகார அமைச்சுக்கு பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுக்கு பதிலாக சட்டத்தரணி அலி சப்ரி நியமிக்கப்படவுள்ளார்.
இதுவரையில் பந்துல குணவர்தன,...
பாதுகாப்புச் செயலாளராக ஜெனரல் கமல் குணரத்ன மீண்டும் ஜூலை 22 வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த நவம்பர் 20, 2019 அன்று முதலில் அந்த பதவிக்கு...
காலி முகத்திடல் போராட்டக்காரர்களை கலைக்க பலாத்காரம் பிரயோகிக்கப்படுவது குறித்து சர்வதேச நாடுகள் மிகவும் கவலையடைவதாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் குறித்த போராட்டக்களம் தாக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தை நடத்துவதற்கு சட்டரீதியான...