உள்ளூர்

பெற்றோலை வாய்மூலம் வெளியேற்றுவது நுரையீரலுக்கு ஆபத்து: வைத்தியர் கபிலானி வித்தானாராச்சி!

வாய்மூலமாக, வாகனங்களிலிருந்து பெற்றோலை வெளியேற்ற முயற்சிக்கும்போது, நுரையீரலுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் கபிலானி வித்தானாராச்சி தெரிவித்துள்ளார். பதுளை, பொது வைத்தியசாலையின் 30 வயதுடைய வைத்தியர் ஒருவர், நேற்று...

இன்று முதல் சுகாதார ஊழியர்களுக்கு பிரத்தியேக எரிபொருள் விநியோக ஏற்பாடுகள்!

சுகாதாரப் பணியாளர்களுக்கு பிரத்தியேக எரிபொருள் விநியோக ஏற்பாடுகளை இன்று முதல் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில்சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா விடுத்துள்ள கடிதத்தில் கடந்த இரண்டு வாரங்களாக அமைச்சினால்...

‘எதிர்வரும் நாட்கள் முக்கியமானது’ :போராட்டக்காரர்கள், அதிகாரிகளுக்கு ஜம்இய்யதுல் உலமாவின் செய்தி

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேநேரம், வன்முறையில் ஈடுபடுவதையும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஜம்இய்யதுல்...

ரணில் பதில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்வதற்கு தயார் நிலையில்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்யும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி பதவி விலகல் கடிதம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதுடன், புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பிரதம நீதியரசர் முன்னிலையில்...

ஏழு நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தெரிவு :சபாநாயகர்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இராஜினாமாவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்தார். நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது, ​​ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக தனது இராஜினாமாவை...

Popular