பூச்சிகள், பீடைகள், வன விலங்குகள் மற்றும் நோய்களால் நாம் ஆசையோடு வளர்க்கும் பயிர்கள் பாதிக்கப்படுவதென்பது வீட்டுத்தோட்டம் செய்கையில் ஈடுபட்டுள்ள பலரும் எதிர்நோக்கும் பிரச்சினையாகும்.
இவற்றிலிருந்து எமது பயிர்களைப் பாதுகாத்து சிறந்த அறுவடையைப் பெற்றுக்கொள்ள எளிய...
இலங்கையின் கல்வி அமைச்சுக்கு 1,000 மெட்ரிக் தொன் அரிசியை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது.
இலங்கைச் சிறார்களுக்கு விநியோகிப்பதற்காக 44 கொள்கலன்களில் குறித்த அரிசித் தொகை கல்வி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
7,900 பாடசாலைகளில்...
களுத்துறை, பேருவளையிலுள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் டோக்கன் பெறுவதற்காக இன்று மக்கள் கூட்டம் அலைமோதியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரதும் வீட்டு விபரங்களும் நீக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
அதற்கமைய நாட்டின் தற்போதைய நிலைமையை...
மேல்மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்க்கான வாகன வருமான உத்தரவுப்பாத்திரம் பெற்றுக் கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜுலை மாதம் 29 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படும் என மேல்மாகாண பிரதம...