-எம்.எஸ்.எம்.ஸாகிர்
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வேண்டுகோளுக்கிணங்க அதன் மூலம் நடாத்தப்படும் அரச மொழிகள் கல்வி பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த 40 வைத்தியர்களுக்கு முஸ்லிம் சமய செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கும்...
கொழும்பு அல் முஸ்லிமாத் அமைப்பும் சர்வமத சமாதான அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இஸ்லாம் பற்றி அறிமுகமும் கலந்துரையாடலும் நிகழ்ச்சி இம்மாதம் 22ஆம் காலை 10 மணி முதல் 4 மணி வரை...
கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் குமார சமரரத்னவின் சடலத்தை கோருவதற்கு உறவினர்கள் எவரும் முன்வரவில்லை.
இதனையடுத்து, அவரது சடலம் கொழும்பு பொலிஸ் பிணவறையில்...
அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் அடுத்தடுத்து நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அங்கே இந்தியர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக அடுத்தடுத்து செய்திகள் வர தொடங்கி உள்ளன. அதன்படி பலர் பனாமா நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக இரண்டு...