கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, கொழும்பு கெஸ்பேவ நகரின் இருபுறமும், அதனைச் சூழவுள்ள வீதிகளிலும் வாகனங்கள் மைல் கணக்கான வரிசையில் காத்திருந்து எரிபொருளுக்காக காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது.
இதன் காரணமாக கெஸ்பேவயிலிருந்து கொழும்பு மார்க்கமாகச்...
எரிபொருளைக் கோரி வவுனியாவில் - யாழ்ப்பாணம் ஏ9 வீதியை மறித்து வவுனியா பிரதேசவாசிகள் சிலர் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது குறித்த பகுதியில் பதற்ற நிலைமை நிலவியதுடன் பொலிஸாரும், போராட்டக்காரர்களும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
வவுனியா எரிபொருள் நிரப்பு...
பாகிஸ்தானுக்கும் இலங்கை ரக்பிக்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது
இதன்போது பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் தூதுவர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி இலங்கை ரக்பி வரலாற்றில் முதல் தடவையாக மாகாண ரக்பிக்கு அனுசரணை வழங்கினார்.
இலங்கை...
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிலையங்களுக்கு வெளியே கட்டுக்கடங்காத வன்முறைகளை கட்டுப்படுத்தும் அதே வேளையில் குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சு இலங்கை பொலிஸாருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதற்கமைய எரிபொருள நிலையங்களில் நேற்று...
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுக் கூட்டம் இன்று (18)...