தனியார் பேருந்துகளுக்கு போதியளவு டீசல் வழங்கப்படாததால், திங்கட்கிழமை (6) முதல் சேவையை நிறுத்துவதற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய சாதாரண தரப் பரீட்சை முடிந்தவுடன் தீர்மானம் எடுக்க வேண்டும் என...
மலேசியாவில் தொழில்வாய்ப்புக்களை இலக்காகக் கொண்டு சிறப்பு பயிற்சி மையத்தை விரைவாக நிறுவுவது தொடர்பாக மலேசிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகமும் இலங்கை தொழிலாளர் அமைச்சகமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும்...
புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சின் சிபாரிசு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் மாத்திரமே குர்ஆன் மற்றும் இஸ்லாமிய நூல்களை இறக்குமதி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய புத்தகங்களை இறக்குமதி செய்வதற்கான புதிய...
பத்து வருடங்களுக்கு மேலாக கொழும்பு துறைமுகத்தில் சுங்கப் பரிசோதனைகள் நிறைவடையாத காரணத்தினால் ஏறத்தாழ 800 கொள்கலன்களில் பல்வேறு பொருட்கள் தேங்கிக் கிடப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துறைமுகத்தின் பெரும்பகுதியை உற்பத்தித் தேவைகளுக்காக பயன்படுத்த முடியாத நிலையில், கொள்கலன்களை...
கஹட்டோவிட்ட பகுதியைச் சேர்ந்தவரும் கட்டார் நாட்டில் வசிப்பவருமான பொறியியலாளர் அல் ஹாஜ் மொஹமட் இஃஹாம், வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலைக்கு தேவையான பரிசோதனை உபகரணங்களை நன்கொடையாக வழங்கினார்.
அவரின் மகனாக மகன் உசைத்தின் பெயரில் இந்த...