உள்ளூர்

உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு  நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 187 வாக்குகளும் பதிவுசெய்யப்பட்டதுடன் எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கவில்லை. அதனை தொடர்ந்து...

நாளை முதல் கோதுமை மாவின் விலை குறைப்பு

பிரீமா  மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நாளை (18) முதல் கோதுமை மாவின் விலையைக் குறைக்க உள்ளதாக தெரிவித்துள்ளன. இதன்படி, ஒரு கிலோ பிரீமா மற்றும் செரண்டிப் ரொட்டி மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்க...

2025ஆம் ஆண்டின் துண்டுவிழும் தொகை 2,200 பில்லியன் ரூபாய்!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதற்கமைய 2025 ஆம் ஆண்டிற்கான வருவாய் ரூ.4,990 பில்லியனாகவும், செலவீனங்கள் ரூ.7,190 பில்லியனாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, வரவு...

கடும் வெப்பமான வானிலை: சுத்தமான குடிநீரை பருகுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல்

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான வானிலை காரணமாக விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடும் மாணவர்கள் போதுமான அளவு சுத்தமான குடிநீரை பருகுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். இந்த விடயம் தொடர்பில் உபுல் ரோஹண மேலும் தெரிவிக்கையில், மேலும்,...

பிரபல தேயிலை ஏற்றுமதி நிறுவனமான அக்பர் பிரதர்ஸின் தலைவர் இனாயத் அக்பரலி காலமானார்.

இலங்கையிலுள்ள பிரபல தேயிலை ஏற்றுமதி நிறுவனமான அக்பர் பிரதர்ஸின் தலைவர் இனாயத் அக்பரலி 88 வயதில் காலமானார். வர்த்தகத்துறையில் சிறந்த நிபுணரான அக்பரலி, தனது மறைந்த சகோதரர்களான அப்பாஸ் மற்றும் அபித் அக்பரலியுடன் சேர்ந்து,...

Popular