உள்ளூர்

நாட்டில் எதிர்வரும் நாட்களில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: உதய கம்மன்பில!

நாட்டில் அடுத்த மூன்று மாதங்களில் உணவு மற்றும் எரிபொருள் கையிருப்பு முடிந்து விடும் ஆபத்து இருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையின் பொருளாதார...

கடலுக்கு செல்ல வேண்டாம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் உயர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, அடுத்த சில மணி நேரங்களில் சூறாவளியாக உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இன்று பிற்பகல் வேளையில், கிழக்கு,...

‘அரசாங்கம் வருவாயை அதிகரிக்க வேண்டுமானால் எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்க வேண்டும்’:பொருளாதார நிலை குறித்து ரணில் எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நாட்டில் 25 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாகவே உள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கட்சியின்...

ஊவா ஆளுநர் முஸம்மிலின் மகள் ஷஸ்னா, லண்டன் மாநகர சபையின் உள்ளூராட்சி உறுப்பினராக தெரிவு!

ஊவா மாகாண ஆளுநரும் முன்னாள் கொழும்பு மேயருமான ஏ.ஜே.எம்.முஸம்மில், பெரோசா முஸம்மிலின் மூத்த மகளான ஷஸ்னா லண்டன் மாநகர சபையின் உள்ளூராட்சி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர் கன்சர்வேட்டிவ் கட்சியில் போட்டியிட்டு 1167...

மஜ்மா நகர் அடக்கஸ்தலங்களை தரிசிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு!

(File Photo) மட்டக்களப்பு, ஓட்டமாவடி, மஜ்மா நகர் கொவிட்- 19 ஜனாஸா நல்லடக்க மயானத்திலுள்ள தமது உறவினர்களின் அடக்கஸ்தலங்களைஎவ்வித இடையூறுமின்றி அருகில் சென்று தரிசிப்பதற்கும், பிரார்த்தனைகளில் ஈடுபடுவதற்கும் இரண்டு பேருக்கு மாத்திரம் வழஙகப்பட்டிருந்த அனுமதிக்...

Popular