உலக அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத்துக்கு 'பாரதியின் தமிழ் மகன்' எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சித்திரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்ற மாபெரும் கலை நிகழ்ச்சியில்...
பதவி விலகிய அமைச்சரவை அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) மாலை 05.00 மணிக்கு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக...
சிங்கள-தமிழ் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் பிரதான நகரங்களில் இருந்து கொழும்பு திரும்புவதற்கு வசதியாக இலங்கை போக்குவரத்து சபையின் சிறப்பு தொலைதூர பேருந்துகள் இன்று முதல் இயங்கவுள்ளன.
இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் ஊழியர்கள் புத்தாண்டு...
கொழும்பு காலி முகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் போராட்டம் இன்று ( சனிக்கிழமை) 8 ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த மக்கள்...
மக்கள் போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைகள் :-
ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும்.
ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் நாடாளுமன்றத்தில் ஆசனம் வழங்கக் கூடாது.
அத்தியாவசிய சேவைகள், நெருக்கடியில் உள்ள விசேட பகுதிகள் (சுகாதாரக் கல்வி போன்றவை..)...