உள்ளூர்

‘நாம் அனைவரும் வேறுபாடுளை களைந்து ஒரு நாட்டு மக்களாக ஒன்றிணைவோம்’ :உலமா சபை பொதுச் செயலாளர் அறைகூவல்

நம் அழகிய நாடு சிதைந்து கிடப்பதைப் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது, ஒரு ஜனநாயக நாட்டில், திறமையற்ற, விசுவாசமற்ற, பேராசை பிடித்த அரசியல்வாதிகளை தொடர்ச்சியாகத் தேர்ந்தெடுப்பதற்காக நம்மை நாமே குற்றம் சாட்டிக்கொள்ள...

கொழும்பில் மக்கள் போராட்டத்தில் இணைந்தார் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை !

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் நடத்திய அமைதியான போராட்டங்களில் கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இணைந்து கொண்டுள்ளார். இந்த போராட்டத்தின் போது, மெல்கம் கர்தினால்...

புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி பதவி விலகினார்!

புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி பதவி விலகினார். இந்நிலையில் தனது புதிய நிதியமைச்சர் பதவியையே இராஜினாமா செய்துள்ளார். பொருளாதார நெருக்கடி தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று...

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும்: ‘சந்தர்ப்பவாத அமைச்சுப் பதவிகளை நாங்கள் ஏற்கமாட்டோம்’: சஜித்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒரு வாரத்திற்குள் ஒழிப்பதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச,...

மக்களின் போராட்டம் புதிய அரசியல் கலாசாரத்திற்கு வழிவகுக்க வேண்டும்: முஷாரப்பிடம் 5000 ரூபாவை வழங்கி சாணக்கியன்

நாட்டில் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை நன்கு அறிவேன் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் தான் சுயேட்சையாக இருப்பதாக முடிவு செய்துள்ளதாகவும்...

Popular