உள்ளூர்

மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசரப் பிரிவின் ஏற்பாட்டில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள்!

நாட்டின் 77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசரப்பிரிவின் ஏற்பாட்டில் 04ம் திகதி ஓட்டமாவடி டைவர்ஸ் பார்க் வளாகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் இடப்பெற்றது. மூவ் கல்குடா டைவர்ஸ்...

பங்களாதேஷில் வெடித்த வன்முறை: ஷேக் முஜிபுர் ரஹ்மான் வீட்டை தீ வைத்த போராட்டக்காரர்கள்!

பங்களாதேஷில் அவாமி லீக்கை தடை செய்யக் கோரி, டாக்காவில் உள்ள ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நினைவிடம் மற்றும் இல்லத்தை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தி, தீ வைத்துள்ளனர். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆன்லைன் வாயிலாக உரையாற்றுவார்...

சிறப்பாக நடைபெற்ற மாவனல்லை ஜமாஅத்தே இஸ்லாமியின் சுதந்திர தினம் தொடர்பான நிகழ்வு

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளையினால்  பிறப்பு முதல் இறப்பு வரை சேவையாற்றும் கிராம‌ சேவகர்கள் 20 பேரை கெளரவிக்கும் நிகழ்வு மாவனல்லைக் கிளை...

நாட்டின் பல பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை

காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, அம்பாறை, மாத்தளை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சிறிதளவு மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை...

தினமும் 4,000 கடவுச்சீட்டுகள்; ஓய்வு பெற்ற அதிகாரிகள் பணியில்: அமைச்சரவை அனுமதி

கடவுச்சீட்டு அச்சிடுவதை துரிதப்படுத்துவதற்குத் தேவையான மேலதிக ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் கடமையில் ஈடுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று முன்தினம் (03) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 14 தீர்மானங்களுக்கு அமைச்சரவை...

Popular