உள்ளூர்

நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென் மாகாணம் முழுவதிலும் மேல் மாகாணத்தின் சில பகுதிகளிலும் இவ்வாறு மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பன்னிப்பிட்டிய, ரத்மலானை, ஹொரணை, தெஹிவளை, மத்துகம ஆகிய பகுதிகளிலேயே...

இலங்கையை முதன்மைப்படுத்தி வசிப்பிட தினம் சர்வதேச அளவில் புத்துணர்ச்சி பெற்றதற்கு காரணம் ரணசிங்க பிரேமதாசா அவர்களே!! -நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர்!

ஓக்டோபர் மாதம் முதலாவது திங்கட் கிழமை உலக வசிப்பிட தினமாக அறிவிக்கப்படுவதாக 1985 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அன்று வீடமைப்பு அமைச்சராக இருந்த பிரதமர் ரணசிங்க பிரேமதாச அவர்கள் இந்தப் பிரேரணையை சமர்ப்பித்தார்கள்....

இன்றைய தினம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (05) பல இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகின்றது. 18 – 30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் எந்த இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன...

இன்றும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ் எப் சமூக வலைத்தளங்களுக்கு என்ன நடந்தது?

உலகமும் முழுவதும் பல நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ் எப் சமூக வலைத்தளங்கள் சமார் 6 மணித்தியாலங்கள் நேற்று (04) முடங்கியது. உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் உபயோகப்படுத்தும் செயலியாக வட்ஸ்...

Popular