உள்ளூர்

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு குறித்து பாராளுமன்ற பேரவையின் தீர்மானம்!

இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பதவியில் தற்பொழுது காணப்படும் வெற்றிடம் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வெற்றிடங்களுக்கு சிபாரிசுகளைக் கோருவற்கு பாராளுமன்றப் பேரவை தீர்மானித்திருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார். இதற்கமைய...

ஆப்கானில் குண்டு வெடிப்பு:பொதுமக்கள் பலர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகே குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இதில் பொதுமக்கள் பலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பள்ளிவாசலில் மக்கள் நுழையும் இடத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், தாக்குதலுக்கு எந்த...

பிளே-ஆஃப் சுற்றை உறுதி செய்தது ரோயல் சேலஞ்சர்ஸ்!

கடைசி தருணத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி விக்கெட்டுகளை இழக்க ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷார்ஜாவில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 48-வது லீக் ஆட்டத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-...

மேலும் 542 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 542 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.அதன்படி, கொவிட் தொற்றுக்கு...

கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 40 பேர் பலி!

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று முன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (02) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, நாட்டில் கொவிட்...

Popular