குற்றவியல் வழக்குகள் போன்ற விசாரணைகளின் போது சிறுவர்களை சாட்சியாளர்களாக நீதிமன்றத்திற்கு அழைப்பதை தடுக்கும் சட்டத்தையடுத்து, காணொளி தொழில்நுட்பம் மூலம் சிறுவர்களிடம் தகவல்ளைப் பெற்றுக்கொள்வதற்கான விசேட கூட்டம் இன்று (01) திறந்து வைக்கப்படவுள்ளது.
சிரேஷ்ட பிரதி...
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரையறை இன்று (01) முதல் நீக்கப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, போதுமான அளவு அந்நிய செலாவணி காணப்படுவதால் எதிர்வரும் 06 மாதங்களுக்கு...
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு இன்று (1) அதிகாலை நாடு திறக்கப்பட்டுள்ளது.நாடு கட்டுப்பாட்டில் இருந்ததால் கொவிட்டின் தீவிர போக்கை கட்டுப்படுத்த முடிந்தது என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் (29)...
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பதியுதீனின் வீட்டில் பணி புரிந்து வந்த பெண் ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கிற்காக...