உள்ளூர்

நாட்டில் இதுவரை 1,020,888 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்

நேற்றைய தினத்தில் (19) மாத்திரம் 20,594 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின்...

ஐ.நா பொதுச் செயலாளரை சந்தித்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துரையாடியுள்ளார். ஐ.நாவின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்குவதாக ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுடன் உறுதியளித்தாக ஜனாதிபதி ஊடப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை நிலவரம்!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன்...

இத்தாலிக்கு சென்ற பிரதமர் நாடு திரும்பினார்

இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பினார். அதன்படி, பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இன்று (திங்கட்கிழமை) காலை நாடு திரும்பியதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர்...

இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (20) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. 18-30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இந்த இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. Tentative vaccination schedule...

Popular