உள்ளூர்

இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (18) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. 18-30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இந்த இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.

விவசாயிகள் போராட்டம் நடத்தினால் அரிசி இறக்குமதி செய்யப்படும்-மஹிந்தானந்த அளுத்கமகே!

இரண்டு வருடங்களுக்குள் நெல்லின் அதிகபட்ச விலை 25 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இத்தகைய பின்னணியில் விவசாயிகள் போராட்டம் நடத்த தயாராக இருந்தால், வர்த்தக அமைச்சரின் தலையீட்டில் அரிசியை இறக்குமதி...

JUST IN:சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கையை வெளியேற்ற பிரித்தானியா தீர்மானம்!

கொவிட் தொற்று ஆபத்து காணப்படும் சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்த நாடுகளிலிருந்து இலங்கையை நீக்குவதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இலங்கையின் பெயர் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்படும் என...

நாட்டில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 500,000 ஐ கடந்தது!

நாட்டில் மேலும் 792 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.இதற்கமைய, இன்றைய தினம்...

மூத்த ஊடகவியலாளர் டபிள்யு ஜி குனரத்ன காலமானார்!

மூத்த ஊடகவியலாளர் டபிள்யு ஜி குனரத்ன காலமானார்.தினமின பத்திரிகையின் செய்தி ஆசிரியராகவும் ,லங்கா தீப இணையதள ஆசிரியர் பதவி உட்பட முக்கிய பதவிகளை வகித்த இவர் ஐம்பது வருடங்களுக்கு மேல் அனுபவம் மிக்க...

Popular