உள்ளூர்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தலைவர் பதவி விலகினார்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் என்.பி.எம். ரணதுங்க   பதவி விலகியுள்ளார். கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி குறித்த பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவரது பதவி விலகல் கடிதம் இன்று விடயத்திற்கு பொறுப்பான...

ஜனாதிபதியின் பங்கேற்புடன் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அதன் தலைவரும் அமைச்சருமான சந்திரசேகரன் தலைமையில்  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்குபற்றலுடன் இன்று (31) நடைபெற்று வருகிறது. மும்படையினர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண ஆளுநர்,...

நாட்டில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை...

கொள்கலன் குற்றச்சாட்டு தொடர்பில் மேல் மாகாண ஆளுநர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு!

துறைமுகத்திலிருந்து சோதனை செய்யாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் இன்று (30) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்  முறைப்பாடு அளித்துள்ளார். இது தொடர்பாக...

ஷஃபான் மாத தலைப்பிறை தென்பட்டது!

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2025 ஜனவரி மாதம் 30ஆம் திகதி வியாழக்கிழமை மாலை வெள்ளிக் கிழமை இரவு ஹிஜ்ரி 1446 ஷஃபான் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது. அவ்வகையில், 2025 ஜனவரி மாதம்...

Popular