உள்ளூர்

கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11, 699 ஆக அதிகரிப்பு!

நாட்டில் மேலும் 132 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (14) இந்த மரணங்கள்உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால்...

கொவிட் தொற்று உறுதியான மேலும் 1,742 பேர் அடையாளம்!

கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,742 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 495,851 ஆக...

பரிந்துரைக்கப்பட்டுள்ள கிண்ணியா கொரோனா மையவாடிக்கான மின்குமிழ்கள் அன்பளிப்பு!

கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ள கிண்ணியா வட்டமடு மையவாடிக்கு அத்தியாவசியமான தேவைப்பாடுகளில் ஒன்றாக காணப்பட்ட 10 இலட்சம் பெறுமதியான LED மின்குமிழ்கள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபால் கிண்ணியா பிரதேச சபை...

இலங்கைக்கு மேலும் ஒரு தொகை ஸ்புட்னிக் V தடுப்பூசிகள்!

இரண்டவாது தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்காக ரஷ்யாவிடமிருந்து மேலும் 120,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (20) இந்த தடுப்பூசிகள் நாட்டை வந்தடையவுள்ளதாக...

ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 21 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பதிலாக வேறு நபர்களை நியமிக்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த பொதுத்...

Popular