உள்ளூர்

லொஹான் ரத்வத்த சிறைச்சாலை மறுசீரமைப்பு பதவியிலிருந்து இராஜினாமா

சிறைச்சாலை மறுசீரமைப்பு பதவியிலிருந்து விலகிய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, ஏனைய அமைச்சுப் பொறுப்பகளில் இருந்து விலகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இராஜினாமா கடிதத்தில் இந்த விடயம் தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது. குறிப்பாக இரத்தினக்கல் மற்றும் ஆபரணம்...

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 11,605 பேர் பூரண குணம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11,605 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 427,254 ஆக அதிகரித்துள்ளது

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமனக் கடிதத்தை பெற்றார் கப்ரால்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று முற்பகல் தனது நியமனக் கடிதத்தை, அஜித்...

நாடு திறக்கப்படுமா? இராணுவ தளபதி தெரிவித்தது

சில கட்டுப்பாடுகளின் கீழ் நாட்டை திறக்க முடியும் என கொவிட் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையத்தின் பிரதானி இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்து்ளளார். ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட இராணுவ தளபதி இவ்வாறு...

கொரோனா தொற்றின் அபாயத்திலிருந்து நாடு இதுவரை மீளவில்லை | வைத்தியர் பத்மா குணரத்ன

கொரோனா தொற்றின் அபாயத்தில் இருந்து நாடு இதுவரை மீளவில்லை என இலங்கை மருத்துவ சங்கதின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டாலும், சமுதாயத்தில்...

Popular