உள்ளூர்

இன்று முதல் மின் துண்டிக்கப்படமாட்டாது – மின் சக்தி அமைச்சு!

இன்று முதல் (10) நாட்டின் எப் பகுதியிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. செயலிழந்த நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கிகள் வழமை போன்று மீண்டும் தேசிய மின்னோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.எனவே கடந்த...

வரவு செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று!

பாதீட்டின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (10) மாலை 5 மணிக்கு நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது.பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு கடந்த 22 ஆம் திகதி வாசிக்கப்பட்டது.இதன்போது 93 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.ஆதரவாக 153 வாக்குகளும்,...

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில்  இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில...

ஹஜ்ஜுல் அக்பர் தொடர்பிலான அறிக்கை சட்ட மா அதிபரிடம்!

இலங்கையில் வஹாப் வாதம் ,சலபி கொள்கை மற்றும் ஜிஹாத் சிந்தனையை விதைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டதாக பொலிசாரால் அறிவிக்கப்பட்ட இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவரான உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் என...

2021 ஆம் ஆண்டின் ஊழலுக்கெதிரான சர்வதேச தினத்தில் Apesalli.lk எனும் இணையத்தளத்தினை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது!

கடந்த இரண்டு வருடங்களில் கொவிட்-19 தொற்றுப்பரவல் காரணமாக உலகம் முழுவதும் ஊழல் செயற்பாடுகள் அதிகரித்துள்ளது, ஊழலுக்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கின்ற போது ஊழலின் பாதகமான விளைவுகள் மக்களை மிக மோசமாக பாதிக்கிறது. 2021 ஆம் ஆண்டை...

Popular