கொரோனா தொற்றால் இதுவரை 32 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளரான விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது கொரோனா தொற்றுக்குள்ளான 900 கர்ப்பிணித் தாய் மார்கள் சிகிச்சை...
நாட்டில் மேலும் 3,588 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, இந்நாட்டு மொத்த...
இன்று (30) இடம்பெறும் முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வரின்
நான்காவது நினைவு தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை வெளியிடப்படுகிறது
இலங்கைப் பாராளுமன்றத்தை 20 வருடங்கள் பிரதிநிதித்துவப்படுத்தி, அமைச்சராகப் பணிபுரிந்து, 84 வருடங்கள் வாழ்ந்து, எம்மை விட்டுப்...
2020 டோக்கியோ பராலிம்பிக் போட்டியில் இலங்கை மற்றுமொரு பதக்கத்தை தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது.
F 64 பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் பங்குப்பற்றிய இலங்கை வீரரான துலான் கொடித்துவக்கு, வெண்கல பதக்கத்தை தன்வசப்படுத்திக்கொண்டார்.
65.61 மீற்றர் தூரத்திற்கு...
தென் ஆபிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் ரி20 போட்டிகளில் விளையாடும் இலங்கை அணி வீரர்களின் பெயர் விபரம் வௌியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அணியின் தலைவராக தசுன் ஷானக மற்றும் உப தலைவராக தனஞ்சய டி சில்வா...