உள்ளூர்

பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வெடிப்புச் சம்பவம்!

பன்னிப்பிட்டிய - கொட்டாவ பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளது.எரிவாயு சிலிண்டர் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். வெடிப்பு சம்பவத்தில் குறித்த வீடு...

இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார் மஹிந்த சமரசிங்க!

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது இராஜினாமா கடிதத்தை இன்று (25) நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைத்துள்ளார். அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளதை அடுத்தே அவர் இவ்வாறு தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா...

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், நாட்டின் நலன்களுக்கு உகந்த வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதும், பேணுவதும் அவசியமாகும் – நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர்!

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், நாட்டின் நலன்களுக்கு உகந்த வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதும், பேணுவதும் அவசியமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார். இன்று அனைத்து நாடுகளும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதை...

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் 142 ஆவது குருபூஜை நிகழ்வு நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்க ஏற்பாடு!

சைவத் தமிழர்களுக்கென்று ஒரு மதிப்புமிகு அடையாளம் தந்தவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் பல்துறை ஆளுமை மிக்க தீர்க்கதரிசனப் பார்வை கொண்ட பெருமகனார்  செய்த அரும்பணி சைவத் தமிழுலகம் என்ன கைம்மாறு செய்தாலும் ஈடாகாது....

Golden Gate Kalyani பாலம் இன்று முதல் மக்கள் பாவனைக்கு!

நேற்று திறந்து வைக்கப்பட்ட " கல்யாணி தங்க நுழைவு "(Golden Gate Kalyani) புதிய களனி பாலம் இன்று முதல் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இன்று மாலை 3 மணியளவில் மக்கள்...

Popular