நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை நிலவுகின்றது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய...
ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் தற்போது டுபாய் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய...
நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களின் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் உள்ளடங்கிய புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது முழு இலங்கையும் கொவிட் தொற்று பரவல் பிரதேசமாக இணங்காணப்பட்டுள்ளது.அதனடிப்படையில் கூட்டங்கள், ஒன்று கூடல்களை நடாத்துவதற்கு...
ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இன்று(11) மோதுகின்றன.இன்றைய போட்டி டுபாயில் இடம்பெறுகின்றது.
நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்று முதலில்...
நாட்டில் நேற்றைய தினம் (10) கொவிட் தொற்றால் மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 13,927 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.