உள்ளூர்

போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அடுத்தடுத்து இராஜினாமா செய்த 3 இஸ்ரேல் அமைச்சர்கள்!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் இப்போது கையெழுத்தாகியுள்ள சூழலில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெதன்யாகு அமைச்சரவையில் இருந்து 3 அமைச்சர்கள் அடுத்தடுத்து இராஜினாமா செய்துள்ளனர். இதனால் அங்குப் பரபரப்பு...

சேருநுவர பகுதியில் பஸ் விபத்து; 14 பேர் வைத்தியசாலையில்!

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று சேருநுவர – கந்தளாய் வீதியில், சேருநுவர கல்லாறு இராணுவ முகாமுக்கு அருகில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து...

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இலங்கை வரவேற்பு!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் 15 மாதங்களாக நீடித்து வந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை வரவேற்றுள்ளது. இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிக்கையொன்றை...

அஸ்வெசும இரண்டாம் கட்ட கொடுப்பனவுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை..!

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை (21) ஆரம்பமாகவுள்ளது. இந்த விடயத்தினை நலன்புரி நன்மைகள் சபை  தெரிவித்துள்ளது. அத்துடன் இரண்டாம் கட்டத்திற்காக நலன்புரி நன்மைகள்...

தேசிய ஷூரா சபையின் தேசிய அங்கத்தவர் மாநாடு: புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் தெரிவு

தேசிய ஷூரா சபையின் புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் தெரிவானார். தேசிய ஷூரா சபையின் ஐந்தாவது பொதுக் கூட்டம் இன்று கொழும்பு வெள்ளவத்தை MICH மண்டபத்தில் நடைபெற்றது. தலைவர் அஷ்ஷைக் பளீல் அவர்கள் தலைமை...

Popular