உள்ளூர்

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் படிப்படியாக ஆரம்பிக்கப்படும்!

கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொண்டதன் மூலம் மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களை திறந்து மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் படிப்படியாக ஆரம்பிக்கப்படும் என கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சந்திரிகா விஜேரத்ன தெரிவித்துள்ளார். 20 முதல்...

பிலிப்பைன்ஸை தாக்கிய கொம்பாசு புயல், 9 பேர் பலி: 11 பேர் மாயம்!

பிலிப்பைன்ஸை தாக்கிய கொம்பாசு புயலால் ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்ததோடு 11 பேர் மாயமாகியுள்ளனர். மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றுடன் பலத்த மழை...

ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் சரக்குகளை கையாளப் போவதில்லை -அதானி துறைமுக நிர்வாகம் புதிய முடிவு!

இந்தியாவின் குஜராத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியதைத் தொடர்ந்து ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் சரக்குகளைக் கையாளப் போவதில்லை என அதானி குழுமம்தெரிவித்துள்ளது. இது குறித்து...

மதுபானசாலைகளை மூடுமாறு கலால் திணைக்களம் உத்தரவு!

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட வேண்டும் கலால் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார். போயா தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் போயா...

சம்பள பிரச்சினை தொடர்பான ஆசிரியர்களின் நிலைப்பாடு நாளை

பிரதமர், கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அதிபர் ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் நிறைவுக்கு வந்துள்ளது. குறித்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பான தங்களது நிலைப்பாட்டை நாளைய தினம் அறிவிப்பதாக அதிபர் ஆசிரியர்கள்...

Popular