உள்ளூர்

நேற்று அதிகளவான தொற்றாளர்கள் கம்பஹாவில் பதிவு!

நேற்றைய தினம் (31) இனங்காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் அதிகளவான தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகி உள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.   இதற்கமைய ​கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய...

ஆறு வருடங்களின் பின்னர் ரஷ்யாவிற்கான நேரடி விமான சேவைகள் ஆரம்பம்!

ஆறு வருடங்களின் பின்னர் ஶ்ரீலங்கன் விமான சேவையினால் இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் நேரடி விமான சேவைகள் இன்று (01) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.   அதனடிப்படையில் ரஷ்யாவின் மெஸ்கோவில் இருந்து பயணத்தை ஆரம்பித்த UL...

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சினால் இறுதி ஓவரில் த்ரில் வெற்றி!

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இரண்டாவது இருபதுக்கு 20 சர்வதேச போட்டியில் சுற்றுலா பாகிஸ்தான் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.   பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச...

விசேட இருபதுக்கு 20 தொடர் ஒன்றினை நடத்த தீர்மானம்!

இருபதுக்கு 20 உலக கிண்ண தொடருக்கு தயாராகும் வகையில் அதற்கு முன்னர் விசேட இருபதுக்கு 20 தொடர் ஒன்றினை நடத்துவதற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.   ஸ்ரீ லங்கா கிரிக்கெட் விடுத்துள்ள அறிக்கையில் இந்த...

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கை!

கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இலங்கையில் நேற்றைய தினத்தில் 310,768 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.   அத்துடன் நேற்றைய தினத்தில் (31) மாத்திரம் 306,507 பேருக்கு சீனாவின் சைனோபார்ம்...

Popular