நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,380ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
நேற்றைய தினம் (29) 56 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (29) , இலங்கையில் நாளொன்றிற்குள் 500,000 க்கும் அதிகமானவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வாரந்தோறும் கணக்கிடப்படும் தடுப்பூசிகளின் சராசரி எண்ணிக்கையின் அடிப்படையில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இலங்கை உலகில்...
கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பத்தரமுல்லை பகுதிக்கு புதிய புகையிரத மார்க்கமொன்றை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவிக்கின்றார்.
கம்பஹா புகையிரத நிலையத்தின் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டதை அடுத்து,...
நாட்டில் கொவிட் 19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை இதுவரை பெற்று கொள்ளாதவர்கள் குறித்து நாடளாவிய ரீதியில் கணக்கெடுப்பு ஒன்றை நடாத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
சுகாதார அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,716 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 275,212 ஆக அதிகரித்துள்ளது.