உள்ளூர்

சீன – இலங்கை ஜனாதிபதிகள் இடையே சமூக, கைத்தொழில்துறை சார்ந்த பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அமோக வரவேற்பளித்தார். மரியாதை வேட்டுக்களுடன் மிகுந்த கௌரவமான முறையில் வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு இரு நாட்டுத் தலைவர்களுக்கும்...

அனைத்து மதத் தலைவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற தைப்பொங்கல் தினக் கொண்டாட்டம்..!

இலங்கை தேசிய சமாதானப் பேரவை மற்றும் தர்மசக்தி அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த தைப்பொங்கல் தினக் கொண்டாட்டம் மற்றும் தைப்பொங்கல் தினத்தின் முக்கியத்துவம் குறித்த சர்வமத உரையாடல் இன்றையதினம் (15) கொழும்பு ஸ்ரீ...

இரவு நேரப் பயணங்களுக்கு சிகிரியா திறக்கப்படவில்லை: புத்தசாசன அமைச்சு விளக்கம்

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க சிகிரியா (Sigiriya) கோட்டை இரவில் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்படும் என்ற செய்திகளை புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சகம் மறுத்துள்ளது. சீகிரியா கோட்டையை சுற்றுலாப் பயணிகள் இரவில் பார்வையிட...

ஜனாதிபதி அனுரவுக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு ஆரம்பம்!

இலங்கை ஜனாதிபதி அனுர திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு தற்போது நடைபெற்று வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சீன நேரப்படி, மாலை 5:00 மணிக்கு சீன மக்கள்...

பலஸ்தீன போரை நிறுத்தும் வரை இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு விசா வழங்குவதை நிறுத்துமாறு தேசிய ஷூரா சபை ஜனாதிபதிக்கு கடிதம்

இஸ்ரேலிய இராணுவத்தில் பணியாற்றிய மற்றும் பணியாற்றுபவர்கள் சுற்றுலா பயணிகளாக இலங்கைக்கு வருவது ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும் இவர்களுக்கான விசாவை இஸ்ரேலிய- பலஸ்தீன போர் முடிவடையும் வரை நிராகரிக்க வேண்டும் எனவும் தேசிய...

Popular