உள்ளூர்

மூத்த ஊடகவியலாளர் அந்தோனி மார்க் கொவிட் தொற்றால் காலமானார்!

மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும், தமிழ்த் தேசியப் பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் தனது (80)ஆவது வயதில் நேற்று (21) இரவு முல்லைத்தீவு வைத்தியசாலையில் காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

1,100 கிலோ மஞ்சள் கட்டிகள் கடற்படையினரால் மீட்பு!

யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையில் 1,100 கிலோ மஞ்சள் கட்டிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். இன்று (22) காலை குறித்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட மீனவர்களையும் மஞ்சள் பொதிகளையும் சுங்கத் திணைக்களத்தினரிடம்...

சுகாதார சேவை ஊழியர்கள் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில்!

ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, ஒன்றிணைந்த சுகாதார சேவை ஊழியர்கள் சங்கம், நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னால் இன்று (22) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது. சங்கத்தின் பிரதான செயலாளர் தெம்பிட்டியே சுதகானந்த தேரர்...

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

இன்றைய தினம் (22) தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.இடங்களை கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.      

இன்றைய வானிலை: நாட்டின் பல பகுதிகளிலும் சீரற்ற காலநிலை!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50...

Popular