உள்ளூர்

நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 11,000ஐ கடந்தது!

நாட்டில் நேற்றைய தினம் (11) கொவிட் தொற்றால் 157 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம்   வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை...

காதி நீதிமன்றங்களை ஒழிக்க முனைவது இந்த அரசு செய்யும் வரலாற்றுத் தவறாகும். -நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்!

தற்போது நடைமுறையிலுள்ள காதி நீதிமன்றங்களை ஒழிக்க முனைவது இந்த அரசு செய்யும் வரலாற்றுத் தவறாகும். இந்தத் தவறை செய்ய வேண்டாம் என்று நான் இந்த அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன் என திருகோணமலை மாவட்டப்...

இரட்டை கோபுர தாக்குதல் குறித்து இலங்கை வௌியிட்டுள்ள அறிக்கை!

9/11 தாக்குதல் இடம்பெற்று 20வது ஆண்டு நிறைவில் அமெரிக்க அரசாங்கத்துடனான ஒற்றுமையை வௌிப்படுத்தும் வகையில் இலங்கை வௌிநாட்டு அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த...

மேலும் 1,605 பேர் பூரண குணம்!

இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகள் மற்றும் கொவிட் சிகிச்சை மத்திய நிலையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மேலும் 1,605 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை...

கராத்தே போட்டியில் தர்கா நகருக்கு கிடைத்த வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள்!

(UNIVERSAL SHOTOKAN KARATE UNION-SRI LANKA) அமைப்பினால்  கடந்த மே மாதம் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட Victory International Virtual Kumite Karate Championship 2021 போட்டியில் 31 நாடுகளைச் சேர்ந்த 1034...

Popular