உள்ளூர்

இவ்வருட ஹஜ் தொடர்பான இரு தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து: 3500 பேருக்கான கோட்டாவை வழங்க சவூதி அரசு இணக்கம்!!

சவூதி அரேபியாவும் இலங்கையும் வருடாந்திர ஹஜ் ஒப்பந்தத்தில் ஜனவரி 11 சனிக்கிழமை ஜெட்டாவில் உள்ள ஹஜ் அமைச்சில் கையெழுத்திட்டன. ஹஜ் துணை அமைச்சர் அப்துல் பத்தா பின் சுலைமான் மஷாத் மற்றும் புத்தசாசன, மத...

இலங்கையின் உயர்மட்ட தூதுக்குழுவினருக்கு சர்வதேச மக்கா குர்ஆனிய மன்றத் தலைவரால் வரவேற்பு

தற்போது இலங்கையிலிருந்து உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள உயர்மட்ட தூதுக்குழுவினரான புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில், செனவி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைப்பின் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர்...

பாடசாலை மாணவியை கடத்தி சென்ற மர்ம கும்பல்: விசாரணைகள் தீவிரம்

கண்டி மாவட்டம் - கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பரப்பொல பகுதியில்  மேலதிக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியொருவரை வேனில் வந்த மர்ம கும்பல் கடத்திச்செல்லும் சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காம்பொல...

புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நால்வர் நியமனம்

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான கௌரவ ஆர்.எம்.எஸ். ராஜகருணா, கௌரவ மேனகா...

கன மழை காரணமாக நான்கு வான்கதவுகள் திறப்பு

நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக  உல்ஹிட்டிய ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் இன்று (12) காலை திறக்கப்பட்டதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான அதிகாரி தீப்தா ஜயசேகர தெரிவித்தார். ரத்கிந்த நீர்த்தேக்கத்தின்...

Popular