உள்ளூர்

ஆப்கானிஸ்தானில் இருக்கும் இலங்கையர்களின் நிலைமை

ஆப்கானிஸ்தான் – காபூலில் உள்ள 8 இலங்கையர்கள் அங்கிருந்து வெளியேறி கட்டார் மற்றும் இங்கிலாந்துக்கு சென்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, 3 இலங்கையர்கள் இங்கிலாந்துக்கும், 5 பேர் கட்டார் நாட்டிற்கும் அழைத்துச் செல்லப்பட்டதாக...

நாட்டில் மேலும் 2,428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் மேலும் 2,428 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இந்நாட்டு மொத்த...

சிறுபான்மை எம் பிக்களுக்கும் இராஜாங்க அமைச்சு வழங்கப்படுமா? – வெளியானது தகவல்!

அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட இன்றைய தினம்(16) இராஜாங்க அமைச்சுக்கள் சிலவற்றிற்கும் அமைச்சர்கள் நியமிக்கப்படவிருந்தனர். ஆனால் அது வேறொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு எம் பி ஹாபீஸ் நசீர் மற்றும், வன்னி எம் பி காதர்...

பள்ளிவாசல்களில் கூட்டு செயற்பாடுகளில் ஈடுபட தற்காலிக தடை

பள்ளிவாயல்களில் கூட்டுத் தொழுகை, ஜும்ஆ மற்றும் ஏனைய கூட்டு செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளது. சுகாதார வழிமுறைகளை பேணி தனிமையாக தொழுவதற்கு அதிக பட்சம் 25 பேருக்கு மாத்திரம் அனுமதி -...

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,325 பேர் பூரண குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,325 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 312,057 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில்...

Popular