உள்ளூர்

நாட்டில் மேலும் 2,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்று உறுதியான மேலும் 2,154 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 341,246 ஆக...

டுனீஷியாவில் துளிர் விட்ட இஸ்லாமியப் போக்கு ஜனநாயகத்துக்கு சாவு மணி அடித்த சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு இராச்சியமும்

மீண்டும் ஒரு தடவை உலகில் துளிர் விட்ட இஸ்லாமியப் போக்கு ஜனநாயகத்துக்கு சாவு மணி அடிக்கப்படடுள்ளது. இந்த முறை அது அரபு வசந்தம் ஊற்றெடுத்த டுனிஷீயாவில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் அங்கு...

கொரோனாவை விட அரசாங்கமே மக்களிற்கு ஆபத்தானதாக மாறியுள்ளது – சஜித்

அரசாங்கம் மக்களின் வாழ்க்கையில் விளையாடுவதை நிறுத்தி, நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொரோனா பரவுவதையும் பொருட்களின் விலைகளை...

ஐந்து நாள் தாமதித்தால் கூட குறைந்தது 700 பேராவது மரணிக்கலாம் – பேராசிரியர் சுனேத் அகம்பொடி

நாளாந்தம் கொரோனா தொற்றால் மரணிப்போரின் எண்ணிக்கை 150 ஐ விட அதிகரிக்கலாம் என ரஜரட்ட பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் சமூக நோய் பிரிவின் பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித் துள்ளார். நாட்டை உடனடியாக முடக்கினால்...

உரிய ஆவணங்கள் உள்ளவர்கள் மாத்திரமே புகையிரதத்தில் பயணிக்கலாம்

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு அலுவலக அடையாள அட்டை அல்லது உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் மாகாணங்களுக்கு இடையேயான புகையிரத சேவைகளைப் பயன்படுத்த முடியாது புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. வேலைக்கு செல்வோருக்கான புகையிரத பயணங்கள்...

Popular