உள்ளூர்

ரஷ்யாவிலிருந்து பெருமளவான ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இலங்கைக்கு!

இலங்கைக்கு மேலும் 15,000 டோஸ் ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் ரஷ்யாவினால் வழங்கப்பட்டுள்ளது.அந்த வகையில், 15, 000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகளுடன் விமானம் ஒன்று ரஷ்யாவிலிருந்து இன்று (11) காலை நாட்டை வந்தடைந்தது. இலங்கையில் அனுமதி...

60 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளுக்கு தடுப்பூசி வழங்கும் பணி இன்று முதல்!

மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட, இதுவரை கொவிட் - 19 தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளாத பிரஜைகளுக்காக திட்டமிடப்பட்ட விசேட மூன்று நாள் தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று (11) ஆரம்பமாக உள்ளது. இதுவரை தடுப்பூசி...

தொழிற்சங்க போராட்டத்தை அச்சுறுத்தல்களால் மலினப்படுத்த முடியாது -ஆசிரியர் சங்கம்!

ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டத்தை அச்சுறுத்தல்களால்  மலினப்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் யாழில் நடைபெற்ற போராட்டத்திற்கு உதவியவர்களை விசாரணை செய்வதையோ அல்லது கைது செய்வதையோ நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும்...

சீனி – பால்மாவுக்கு தட்டுப்பாடு இல்லை – ரமேஷ் பத்திரன!

நாட்டில் சீனி மற்றும் பால்மா என்பவற்றிற்கு தட்டுப்பாடு இல்லை என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை...

நாட்டின் பல பகுதிகளிலும் சீரற்ற காலநிலை!

இன்று மழை நிலைமையில் ஒப்பீட்டளவில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...

Popular