உள்ளூர்

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமைக்காக கைது செய்யப்பட்ட சந்திமால் ஜயசிங்க மற்றும் பியுமி ஹன்சமாலி பிணையில் விடுதலை

UPDATE- தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமைக்காக கைது செய்யப்பட்ட சந்திமால் ஜயசிங்க மற்றும் பியுமி ஹன்சமாலி ஆகியோரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ----------------------------------------------------------------------------------------------------------------------------------------- நாட்டின் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பிறந்த நாள் கொண்டாட்டம்...

ஜூன் 7 ஆம் திகதிக்கு பிறகு பயணக் கட்டுப்பாட்டை  நீட்டிக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை | இராணுவத் தளபதி

எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதிக்கு பிறகு பயணக் கட்டுப்பாட்டை  நீட்டிக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை,  என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதால் துறைமுக நகர சீன நிறுவனங்களுக்கு இலங்கை அரசு விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு

இலங்கை நாட்டின் மும்மொழிக்கொள்கையை மதித்து நடக்குமாறு கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள சீன அரச நிறுவனத்துக்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருப்பதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், கொழும்பு...

ஜூன் மாதம் 8 ஆம் திகதி சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது சொட்டு செலுத்தப்படவுள்ள து

எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி முதல் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது சொட்டு செலுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனவே, முதல் சொட்டை செலுத்திக்கொண்ட நிலையங்களிலேயே இரண்டாவது சொட்டையும்...

நாட்டில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் தொடர்பான முழு விபரம்

நேற்றைய தினத்தில் (30) மாத்திரம் 65,104 பேருக்கு சீனாவின் சினோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. மேலும், நாட்டில் இதுவரை...

Popular