உள்ளூர்

கண்டி பாத்த ஹேவா ஹெட்ட பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

கண்டி மாவட்டத்தின் பாத்த ஹேவா ஹெட்ட பிரதேச பாடசாலை மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட 150 மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கு தேவையான கற்றல் உபகரணப் பொதி ARI நிறுவனத்தின் பூரண அனுசரணையுடன் உடுதெனிய ஹாஷா...

தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் பயிற்சி சந்தை புத்தளத்தில்..!

2025 உள்நாட்டு-வெளிநாட்டு தொழில் மற்றும் தொழில் பயிற்சி சந்தை  புத்தளம் மாவட்ட செயலக வளாகத்தில் எதிர்வரும் ஜனவரி 07ஆம்  திகதி காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது. வடமேல்...

சிஐடியில் இருந்து வெளியேறிய யோஷித ராஜபக்ச: 2 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டது!

மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சுமார் 2 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது. கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்றின்...

மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கைது!

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்ததாக கூறப்படும் மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரவீந்திர நம்முனி இன்று...

நாட்டில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் முதல் தற்காலிகமாக மழை குறையும் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்  இன்று (03) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை...

Popular