உள்ளூர்

காலம்சென்ற புத்தளம் நகரபிதா கே.எ. பாய்ஸ் அவர்களின் மறைவையொட்டி, அன்னாரின் நெருக்கமான நண்பர்களில் ஒருவரும் ஊடகவியலாளரும், சமூக   செயற்பாட்டாளருமான எஸ்.ஏ. அஸ்கர் கான் எழுதியுள்ள இரங்கல் செய்தி

அன்பின் நண்பா ! படையப்பா ! தல ! KAB ! நீ அவசரக்காரன். ஆம் நீ எதிலும் அவசரக்காரன் தான் !! உன் மரணத்திலும் அதனை உறுதிப்படுத்திவிட்டாய் !!! புத்தளத்தின் அரசியல் ஆளுமை, தனி மனித இயக்கம், விழுதுகள் அற்ற வேர்...

பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பதாரிகளுக்கான அரசாங்கம் விடுத்துள்ள அறிவித்தல்!

பயனக்கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியினுள், 2020/21 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக நுழைவுக்கு விண்ணப்பிக்கும்போது, ஒன்லைன் (Online) முறையில் மாத்திரம் விண்ணப்பிப்பது போதுமானது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும்...

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான விசாரணைகளுக்கு அரசு துரித வழங்கியுள்ள இலக்கம் 

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளின் போது செயல்பட்டு வரும் அத்தியாவசிய சேவைகள் குறித்து பொதுமக்கள் விசாரிக்க புதிய அவசர இலக்கம் ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் தங்கள் விசாரணைகளுக்காக 1965 அவசர...

பரீட்சைகள் திணைக்களத்தின் சேவைகளை வீட்டில் இருந்தவாறே பெற்றுக்கொள்ள தொலைபேசி செயலி

அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் டிஜிட்டல் கொள்கைக்கு அமைய எக்ஸாம் ஸ்ரீலங்கா என்ற பெயரிலான தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி வீட்டில் இருந்தவாறே கைத்தொலைபேசி மூலம் பரீட்சைகள் திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு...

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக 636 கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 636 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது...

Popular