உள்ளூர்

ரயில் பயணத்தில் ஈடுபடும் மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட சலுகை

ரயில் பயணத்தின்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட சலுகைகளை வழங்குவதற்கு திட்டமொன்று செயற்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ரயில்களில் உள்நுழையும்போதும், வெளியேறும்போதும் ஊழியர்களிடமிருந்து உதவி பெற வாய்ப்பு கிடைக்கும் என ரயில்வே பொது மேலாளர்...

டெங்கு, சிக்குன்குன்யா நேய்களை கண்டறிய மருத்துவ ஆலோசனை பெறுவது முக்கியம்!

அறிகுறிகள் மூலம்,  டெங்குவா? அல்லது சிக்குன்குன்யாவா? என்பதை சரியாகக் கண்டறிய முடியாதுயெனவும், தொடர்புடைய நோய்களைக் கண்டறிய மருத்துவ ஆலோசனையைப் பெறுவது மிகவும் முக்கியம் எனவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட...

இன்று முதல் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக் கூடும்

காலநிலை குறித்து  வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்ற முன்னறிவிப்புக்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி  09ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அதிகரிக்கக் கூடும், நாடு முழுவதும் மற்றும்...

தேசிய ஷூரா சபையின் பெருநாள் செய்தி

தேசிய ஷூரா சபை (NSC) அனைவருக்கும் தியாகத் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. நாட்டில் விரைவில் பொருளாதார வளமும், வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் நலமும் மீண்டும் ஏற்படும் சூழ்நிலை உருவாக வேண்டும் என அது...

இந்தோனேசியாவில் அவசரமாக தரையிறங்கிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நேற்று (05) மாலை கட்டுநாயக்காவிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட UL 306 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், இந்தோனேசியாவின் மேடானில் உள்ள கோலா நாமு சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக...

Popular