உள்ளூர்

கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு பாராளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஒப்புதல்!

ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்துக்கு முன்வைப்பதற்கு அண்மையில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதற்கமைய இந்த சட்டமூலம்...

பிணை முறி திருடர்கள்,மதுபான கடத்தல்காரர்களுடன் எந்தவிதமான தொடர்புகளும் ஐக்கிய மக்கள் சக்திக்கு இல்லை – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச!

பிணை முறிகள் பணத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் யாரும் அடிபணிய மாட்டார்கள் என்றும் மக்களின் அபிலாஷைகளுக்கே துணை நிற்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.   ஐக்கிய மக்கள் சக்தியின்'எதிர்க்கட்சியிலிருந்து ஓர் மூச்சு' நிகழ்ச்சித்...

தேசியப்பட்டியல் வெற்றிடத்திற்கு பசிலின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவிடம் பரிந்துரை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.   குறித்த பரிந்துரை அடங்கிய ஆவணங்கள் தேர்தல்கள் ஆணைக்குழு...

மேலும் 1,717பேர் பூரண குணம்!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியிருந்த 1, 717 பேர் குணமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.   அதன்படி இதுவரை கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 236, 659 ஆக...

சுகாதாரப் பணியாளர்களின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது

சுகாதார அமைச்சர் - வர்த்தக தொழிற்சங்கங்களுடனான கலந்துரையாடலை தொடர்ந்து சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் தங்களது தொடர்ச்சியான வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளன.

Popular