சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசெலா குணரத்ன புதிய சுகாதார வழிகாட்டுதல்களை இன்று முதல் மே 31 வரை அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி, நாளை முதல் ஒரு நாளில் ஒருவர் மட்டுமே...
நாளை (13) இரவு 11.00 மணி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரையில் நாடு பூராகவும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சற்றுமுன்னர்...
இன்று தொடக்கம் மே மாதம் 31 ஆம் திகதி வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் நாடு பூராகவும் பயணத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல்...
மிகவும் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் தற்போது இருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு லட்சம் பேரில் 54 பேர் தொற்றுக்கு உள்ளானவர்கள்...
அண்மையில் வெளியான க.பொ.த (உயர் தர) பெறுபேறுகளின் அடிப்படையில் பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் கலைப்பிரிவில் சாதனை படைத்துள்ளனர். வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் பாத்திமா ரிப்னாஸ் , முஹம்மத் ருஸ்னி ஆகிய...