உள்ளூர்

ஷவ்வால் தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று!

ஸாதிக் ஷிஹான் ஹிஜ்ரி 1442 புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று 12ஆம் திகதி புதன் கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெறவுள்ளது. கொழும்பு பெரிய...

நாட்டில் இன்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

நாட்டில் மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலமுன்ன...

காசா மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல்!(VIDEO)

13 மாடி கட்டிடத்தின் மேல் இஸ்ரேல் ரொக்கட் தாக்குதலை நேற்று (11) நடத்தியுள்ளது.முழு கட்டிடமும் வீழ்ந்ததில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் சிக்குண்டதோடு 28பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://youtu.be/MGVYQfnEufc    

பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் ஊரு ஜுவா பலி!

பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் மெலேன் மபுலா எனும் பிரபள பாதாள உலகக்குழு உறுப்பினர்  ஊரு ஜுவா உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. நவகமுவ பகுதியில் வைத்து குறித்த நபர்...

ஊரடங்கு தொடர்பில் பரவும் தகவல் போலியானது!-இராணுவத் தளபதி உறுதிப்படுத்தினார்.

இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் தீர்மானிக்கவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இன்று இரவு 11மணி முதல் நாளை 4 மணி...

Popular