உள்ளூர்

புனித ரமழானை முன்னிட்டு கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு!

புனித ரமழானை முன்னிட்டு கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. கல்முனையில் இணம்காணப்பட்ட சில பயனாளிகளுக்கு உலர்உணவுப் பொதிகளை கல்முனை மாநகரசபை பிரதிமேயர் ரஹ்மத் மன்சூர்  வழங்கிவைத்தார்.

சில பகுதிகளில் அதிகமான மழைவீழ்ச்சி பதிவு!

சப்ரகமுவ, மத்திய, மேல், ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக...

கொவிட் 19 தொற்றிலிருந்து நிவாரணம் வேண்டி சகல பள்ளிவாயல்களிலும் விஷேட துஆப்பிரார்த்தனை

பிரதமரின் வழிகாட்டலின் கீழ் சகல பள்ளிவாயல்களிலும் கொவிட்டிலிருந்து நிவாரணம் வேண்டி 08.05.2021 சனிக்கிழமை மாலை 5.46 மணிக்கு விஷேட துஆப் பிரார்த்தனை ஒழுங்கு செய்யபட வேண்டும். இமாம், முஅஸ்ஸின் உட்படலான பள்ளிவாயல் ஊழியர்கள் மட்டுமே...

ஒலிம்பிக் போட்டியில் இலங்கை சார்பில் கலந்து கொள்ளும் மில்கா!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கு இலங்கை சார்பில் மில்கா கெஹானி கலந்து கொள்ளவுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது இலங்கை போட்டியாளர் இவர் ஆவர். இதற்கு முன்னர் குதிரை சவாரி...

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் குழு தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நேற்று (05) பிற்பகல் நடைபெற்ற 54 ஆவது பொதுக் கூட்டத்தில் 2021-2022 ஆண்டிற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் குழு தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டார். நிதியமைச்சராக...

Popular