உள்ளூர்

பாணின் விலை அதிகரிக்கப்படுமா?

கோதுமை மாவின் விலையை திருத்தத்திற்கு உட்படுத்தாவிட்டால், பாணின் விலையை அடுத்த திங்கட்கிழமை முதல் 10 வினால் அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.   ஏனைய பேக்கரி பொருட்களின் விலை 5 -...

இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 241 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை...

பசில் வந்த பின்னர் நாமல் ஜனாதிபதியானால் தான் முடியும் என்பார்கள் -நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்!

பசில் வந்த பின்னர் நாமல் ஜனாதிபதியானால்தான் முடியும் என்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு...

இன்றைய தினம் இதுவரையில் 1,815 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 642 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய இன்றைய தினம்...

குரங்கின் கையில் பூமாலை போல் மட்டக்களப்பு – சாணக்கியன் கவலை!

மட்டக்களப்பில் இன்றுள்ள ஆளும் கட்சி சார்ந்த அரசியல்வாதிகளின் நிலையானது குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போன்று உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.   அமைச்சர்...

Popular